பெட்டாலிங் ஜெயா,
1எம்.டிபி. நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது தேடப்பட்டு வரும் ஜோ லோ என அழைக்கப்படும் லோ தெக் ஜோவால் மலேசியா ஏமாற்றப்பட்டிருப்பதை டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன (1எம்.டி.பி.) ஊழலில் நாட்டின் நலனை பாதுகாக்க தவறியதற்காக முதலீட்டு வங்கி கோல்ட்மென் சேக்ஸ், வழக்கறிஞர்கள், கணக்குத் தணிக்கையாளர்கள் ஆகி யோரை அவர் குற்றஞ்சாட்டினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 23.11.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்