img
img

மலேசியாவை ஏமாற்றிவிட்டார் ஜோ லோ. நஜீப் பகிரங்க ஒப்புதல்
வெள்ளி 23 நவம்பர் 2018 13:38:27

img

பெட்டாலிங் ஜெயா, 

1எம்.டிபி. நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது தேடப்பட்டு வரும் ஜோ லோ என அழைக்கப்படும் லோ தெக் ஜோவால் மலேசியா ஏமாற்றப்பட்டிருப்பதை டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன (1எம்.டி.பி.) ஊழலில் நாட்டின் நலனை பாதுகாக்க தவறியதற்காக முதலீட்டு வங்கி கோல்ட்மென் சேக்ஸ், வழக்கறிஞர்கள், கணக்குத் தணிக்கையாளர்கள் ஆகி யோரை அவர் குற்றஞ்சாட்டினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 23.11.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img