(ஆர். குணா) கோலாலம்பூர்,
நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை அதே இடத்தில் நிலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்கள் நேற்று நாடாளுமன்றத்தின் முன் போராட்டத்தில் குதித்தனர்.இவ்வாலயம் அமைந்துள்ள நிலத்தில் மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வருவ தால், ஆலயத்தை அப்புறப்படுத்த வேண்டும் என மேம்பாட்டு நிறுவனத்தினர் வலியுறுத்தினர். இதன் அடிப்படையில் நீதிமன்ற வழக்குகள் கூட பதிவு செய்யப்பட்டன. இந்தவொரு சூழ்நிலையில் சீபீல்டு தோட்ட ஆலயத்தை உடைக்க மேம்பாட்டு நிறுவனத்தினர் பல முயற்சிகள் மேற்கொண்டனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 22.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்