img
img

சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தைத் தற்காக்க நாடாளுமன்றத்தின் முன் மக்கள் போராட்டம்.
வியாழன் 22 நவம்பர் 2018 12:00:47

img

(ஆர். குணா) கோலாலம்பூர், 

நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை அதே இடத்தில் நிலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்கள் நேற்று  நாடாளுமன்றத்தின் முன் போராட்டத்தில் குதித்தனர்.இவ்வாலயம் அமைந்துள்ள நிலத்தில் மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வருவ தால், ஆலயத்தை அப்புறப்படுத்த வேண்டும் என மேம்பாட்டு நிறுவனத்தினர் வலியுறுத்தினர். இதன் அடிப்படையில் நீதிமன்ற வழக்குகள் கூட பதிவு செய்யப்பட்டன. இந்தவொரு சூழ்நிலையில் சீபீல்டு தோட்ட ஆலயத்தை உடைக்க மேம்பாட்டு நிறுவனத்தினர் பல முயற்சிகள் மேற்கொண்டனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 22.1.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img