புத்ராஜெயா,
ஊழல் கறைபடிந்த அரசியல்வாதிகளே மக்களின் மிகவும் ஆபத்தான எதிரிகள் ஆவர் என்று மேன்மை தங்கிய பேரா சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா நேற்று எச்சரித்தார். மேலும், அவர்களை நயவஞ்சகர்கள் என்றும் நாட்டின் சீர்குலைந்து வரும் உயர்நெறிக்கு அவர்களின் பேராசையே காரணம் என்றும் கூறினார்.இத்தகைய சீர்கெட்ட தலைவர்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி திருக்குர்ஆனில் அல்லாஹ் முன்கூட்டியே எச்சரித்திருப்பதாக மாட்சிமை தங்கிய துணைப் பேரரசருமான அவர் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 21.11.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்