ஷா ஆலம்,
பி.கே.ஆர். கட்சியின் தேசியத்தலைவராக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். அதே சமயம், மிகவும் பரபரப்புடன், சர்ச்சைக்கிடையே நடைபெற்ற கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி தமது பதவியை தக்க வைத்துக்கொண்டார். கட்சியின் பொதுப்பேரவை நேற்று இங்கு நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல் செயற்குழுவின் தலைவர் ரஷிட் டின் இத்தேர்தல் முடி வுகளை அறிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 19.11.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்