img
img

விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.
சனி 17 நவம்பர் 2018 17:53:12

img

கோலாலம்பூர், 

1எம்.டி.பி. ஊழல் தொடர்பில் 25 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், நேற்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டு என்று அழைக்கப்படும் விசாரணைக் கூண்டில் அமர முடியாது என்று பிடிவாதமாக இருந்தார். வழக்கு விசாரணை யின்  தேதிகளை முடிவு செய்வதற்கு அவ்வழக்கு நேற்று நடந்த போது, பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜீப், விசாரணைக் கூண்டில் அமரப் போவதில்லை என்று பிடிவாதம் பிடித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 17.11.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img