புத்ராஜெயா,
கூட்டரசுப் பிரதேச முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.) கைது செய்யப்பட்டுள்ளார்.அம்னோ அரசியல்வாதியான அவர், நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு எம்.ஏ.சி.சி. தலைமையகம் வந்தபோது கைது செய்யப்பட்டார். புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினரான தெங்கு அட்னான், கோலாலம்பூர் மாநகர் மன்றம் சம்பந்தப்பட்ட இரண்டக நில ஒப்பந்தங்கள் தொடர்பில் இன்று வியாழக்கிழமை குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 15.11.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்