செவ்வாய் 23, ஏப்ரல் 2024  
img
img

1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.
புதன் 14 நவம்பர் 2018 17:42:33

img

கோலாலம்பூர், 

1எம்.டி.பி. நிறுவனத்துடனான தங்களின் நடவடிக்கைகளில் அமெரிக்காவின் கோல்ட்மேன் சச்ஸ் குழுமத்தின் வங்கியாளர்கள் மலேசியாவை ஏமாற்றியுள்ளனர் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். அவ்வங்கி தனது சேவைகளுக்கான கட்டணமாகப் பெற்ற பணத்தை திரும்பப்பெறுவதற்கு மேலும் ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் பிரதமர் இவ்வாறான ஒரு தகவலை வெளி யிட்டிருக்கிறார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 14.11.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img