கோலாலம்பூர்,
1எம்.டி.பி. நிறுவனத்துடனான தங்களின் நடவடிக்கைகளில் அமெரிக்காவின் கோல்ட்மேன் சச்ஸ் குழுமத்தின் வங்கியாளர்கள் மலேசியாவை ஏமாற்றியுள்ளனர் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். அவ்வங்கி தனது சேவைகளுக்கான கட்டணமாகப் பெற்ற பணத்தை திரும்பப்பெறுவதற்கு மேலும் ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் பிரதமர் இவ்வாறான ஒரு தகவலை வெளி யிட்டிருக்கிறார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 14.11.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்