img
img

வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.
புதன் 14 நவம்பர் 2018 17:40:28

img

கோலாலம்பூர்,

நாடு இழந்துள்ள வரி வருமானங்களை மீட்கும் ஒரு நடவடிக்கையாக தங்களின் வழக்கமான வருமானத்திற்கும் மேல் ‘அசாதாரணமான’ சொத்துக்களைச் சேர்த்துள்ள கோடீஸ்வரர்களுக்கு அரசாங்கம் வலை வீசப்போவதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.வெளிநாடுகளில் உள்ள அவர்களின் சொத்துக்க ளையும் அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள லிம் குவான் எங், இதனை சாத்தியமாக்கும் பொருட்டு உலகம் முழுவதும் உள்ள எல்லா வரித்துறை அதிகாரிகளுடன் மலேசிய உள்நாட்டு வருமான வரி வாரியம் இணைந்து செயல்படும் என்றும் மிகப்பெரிய தரவு ஆய்வு முறைகளும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 14.11.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img