புத்ராஜெயா,
இன்று நவம்பர் 13 ஆம் தேதி எஸ்.பி.எம். தேர்வு தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 13 ஆம் தேதி முடிவடையும். நாடு முழுவதும் 421,706 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். 3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர். தேர்வு எழுதும் மாணவர்க ளில் 362,754 மாணவர்களில் அல்லது 86 விழுக்காட்டினர் அரசாங்கம் மற்றும் அரசாங்க உதவிப்பெற்ற பள்ளிகளை சேர்ந்தவர்கள்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 13.11.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்