img
img

421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்
செவ்வாய் 13 நவம்பர் 2018 13:06:36

img

புத்ராஜெயா, 

இன்று நவம்பர் 13 ஆம் தேதி எஸ்.பி.எம். தேர்வு தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 13 ஆம் தேதி முடிவடையும். நாடு முழுவதும் 421,706 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். 3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர். தேர்வு எழுதும் மாணவர்க ளில் 362,754 மாணவர்களில் அல்லது 86 விழுக்காட்டினர் அரசாங்கம் மற்றும் அரசாங்க உதவிப்பெற்ற பள்ளிகளை சேர்ந்தவர்கள். 

Read More: Malasyia Nanban Tamil Daily on 13.11.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img