img
img

இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.
திங்கள் 12 நவம்பர் 2018 13:43:53

img

கோலாலம்பூர், 

இந்நாட்டிலுள்ள இந்திய சமூகத் தினர் எதிலும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள். காரணம், அவர்கள் அவ்வாறு செய்யப்பட்டால் ஒட்டுமொத்த மலேசிய சமூகமும் சமச்சீரற்ற நிலையை அடைந்துவிடும் என துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான் இஸ்மாயில் கூறினார்.நாட்டின் முக்கியமான வளர்ச்சிகளில் எந்த ஒரு தரப்பினரும் புறக்கணிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கு சமூக சீரமைப்பு திட் டங்களை அம லாக்கம் செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இது இந்திய சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்கும் தேவையானது என்று அவர் தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 12.11.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img