பெட்டாலிங் ஜெயா,
கனத்த மழையும் கடுமையான வெள்ளமும் தாக்கக்கூடிய பருவ காலம் இது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் முன்கூட்டியே வெள்ளத்தடுப்பு நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.வடக்கு - கிழக்கு பருவ காலம் வரும் மார்ச் மாதம் வரையில் நீடிக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் ஏற்கெனவே கடுமை யான மழை பெய்யத் தொடங்கி யுள்ளது என்று மலேசிய வானிலை இலாகா தலைமை இயக்குநர் அலுய் பஹாரி கூறினார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 12.11.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்