பெட்டாலிங்ஜெயா,
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மலாய் நாகரீகக் கல்வி நிலையம் (ஆத்மா) ஏற்பாடு செய்துள்ள தீபகற்ப மலாயாவில் இந்திய சமூகம்: புலம்பெயர்வா? குடியேற்றமா என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு எதிராகக் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மலாயாவிற்கு இந்திய சமூகம் வந்த வரலாறு தொடர்பான இந்தக் கருத்தரங்கு, இன்றைய புதிய மலேசியாவிற்கு ஏற்றதாக இருக்காது என்றும் பழைய மலேசியாவின் கொள்கைகள் இன்னும் எஞ்சியிருப்பதை இது உணர்த்துகிறது என்றும் சிறுபான்மையினர் உரிமை நடவடிக்கை கட்சி (மீரா) அந்த விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 9.11.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்