கோலாலம்பூர்
பிழைப்பைத் தேடி, பெரிய கனவுகளுடன் மலேசியா வந்த 49 தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் நான்கு மாத கொத்தடிமை வாழ்க்கைக்குப் பிறகு தீபாவளி அன்று பகாங், பெந்தோங்கில் அந்நரக வேதனையிலிருந்து தப்பினர். அதே சமயம், ‘இங்கிருந்து பிணமாகத்தான் நீங்கள் திரும்புவீர்கள்’ என்று அவர்களை மிரட்டி, சம்பளமின்றி வேலை வாங்கிய முதலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 8.11.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்