ஜாகர்த்தா,
டென்பாசாரி லிருந்து (பாலி) ஜாகர்த்தா வந்தடைந்து, பிறகு அங்கிருந்து 189 பயணி களுடன் பங்கால் பினாங் தீவை நோக்கி புறப்பட்ட லயன் ஏர் போயிங் 737 ஜெட் விமானம் 13-ஆவது நிமிடத்தில் ஜாவா கடலில் விழுந்து மூழ்கியது. சுமார் 35 மீட்டர் கடலுக்கடியிலிருந்து பலியானவர்களில் சிலரின் உடல் பாகங்களை மீட்புப் பணியினர் மீட்டுள்ளவேளையில் இச்சம்பவத்தில் யாரும் உயிருடன் இருக்க சாத்தியமில்லை என்று இந்தோனேசியா அறிவித்துள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 30.10.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்