img
img

சொஸ்மா வழக்குகளை கையாள புதிய பொது செயல் நடைமுறை.
வியாழன் 25 அக்டோபர் 2018 15:56:11

img

கோலாலம்பூர், 

2012 ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சொஸ்மா) கீழ் கொண்டு வரப்படும் வழக்குகளை கையாள, ஒரு புதிய பொது செயல்நடைமுறையை (எஸ்.ஓ.பி.) கொண்டிருக்கும்படி போலீசாருக்கு தாம் உத்தரவிட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் நேற்று கூறினார். நேற்று காலை ஆட்சேப அணி வகுப்பில் கலந்துகொண்ட சொஸ்மா கைதிகளின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மகஜர் ஒன்றை பெற்றுக் கொண்ட பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 25.10.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img