கோலாலம்பூர்,
2012 ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சொஸ்மா) கீழ் கொண்டு வரப்படும் வழக்குகளை கையாள, ஒரு புதிய பொது செயல்நடைமுறையை (எஸ்.ஓ.பி.) கொண்டிருக்கும்படி போலீசாருக்கு தாம் உத்தரவிட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் நேற்று கூறினார். நேற்று காலை ஆட்சேப அணி வகுப்பில் கலந்துகொண்ட சொஸ்மா கைதிகளின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மகஜர் ஒன்றை பெற்றுக் கொண்ட பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 25.10.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்