கோலாலம்பூர்,
அரசாங்கம் அல்லது தனியார் துறையின் வர்த்தகக் குத் தகைகளில் குறைந்தது 10 விழுக்காடு இந்திய சமூ கத்தினருக்கு வழங்கப்பட வேண்டும் என்று பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.இந்திய சமூகத்திற்கான அரசாங்கத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் (செடிக்) நிதிகளால் மட்டும் இந்நாட்டு இந்தியர்களின் சமூகப் பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்திவிட முடியாது என்று பாடாங் செராய் தொகுதியின் நம்பிக்கைக் கூட்டணி பிரதிநிதி எம்.கருப்பையா கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 23.10.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்