லங்காவி,
பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கு தாம் தயார் என லங்காவியில் டாக்சி ஓட்டுநர்களுடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது துன் மகாதீர் முகமட் கூறினார். கிரேப் ஓட்டுநர்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்குவது இக்கலந்துரையாடலின் மையப்பிரச்சினையாக விளங்கியது. டாக்சி ஓட்டுநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களை துன் மகாதீர் சந்தித்த வேளையில், கிரேப் விஷயத்தில் பிரதமர் தெரிவித்த கருத்துகளுக்கு சில ஓட்டு நர்கள் ஆட்சேபம் தெரிவித்து, கூச்சலிட்டவாறு கலந்துரையாடல் நடைபெற்ற அறையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 22.10.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்