கோலாலம்பூர்,
ம.இ.கா.வின் தேசியத் துணைத் தலைவராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், கட்சிக்காக நவீன வானுயரக் கட்டடத்தை எழுப்பும் நெடுநாளையக் கனவை நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று டான்ஸ்ரீ எம்.இராமசாமி உறுதி கூறினார். ம.இ.கா.வின் தற்போதைய தலைமையகக் கட்டடத்திற்கு அருகில் உள்ள காலி நிலத்தில், பல புதிய வசதிகளுடனான உயர் நிலை கட்டடத்தை கட்டும் சிந்தனையில் கட்சியின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் உள்ளார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 19.10.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்