போர்ட்டிக்சன்,
அம்னோவிலிருந்து நீக்கம், துணைப்பிரதமர் பதவி பறிபோனது, கன்னத்தில் தாக்கப்பட்டது, பல்வேறு குற்றச்சாட்டுகள்,நீதிமன்ற விசாரணை, சிறைவாசம், உடல் நலம் குன்றி போனது என கடந்த 20 ஆண்டு காலமாக தமது அரசியல் பயணத்தில் பல்வேறு நெருக்கடிகளையும் சோதனைகளையும் சந்தித்து, புதிய மலேசியா உருவாகுவதற்கு தமது பி.கே.ஆர். கட்சியின் வாயிலாக அடித்தளமிட்டுக்கொடுத்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாட்டின் எட்டாவது பிரதமராக அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் மிகப்பெரிய சோதனை களமாக இன்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 13.10.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்