(பி.எம்.குணா) பத்தாங் பெர்ஜுந்தை,
சேற்றில் சிக்கிக் கொண்ட டிராக்டரை இழுத்து கரை சேர்த்தப் பின்னர் தனது மண்வாரி இயந்திரத்தில் திரும்பிக் கொண்டு இருந்த இந்திய இளைஞர் ஒரு வர், எதிர்பாராத விதமாக அந்த மண்வாரி இயந்திரம் குடை சாய்ந்ததில் இயந்திரத்தின் அடியில் சிக்கி மரணமுற்றார். இத்துயரச் சம்பவம் இங்கு சுங்கைத் திங்கி தோட்டத்தில் நண்பகல் ஒரு மணியளவில் நிகழ்ந்தது. சூரியவர்மன் த/பெ சுந்தரலிங்கம் (வயது 26) என்ற இளைஞரே இச்சம்பவத்தில் மாண்டார் என்று அடையாளம் கூறப்பட்டது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 12.10.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்