(எஸ்.எஸ்.பரதன்)
தஞ்சோங் மாலிம்,
மிகவும் குறை வான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளை அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டால் பேரா மாநிலத்தில் பல தமிழ்ப்பள்ளிகள் மூடப்படக் கூடிய அபாயம் இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு தழுவிய நிலையில் தற்போது 525 தமிழ்ப் பள்ளிகள் இருக்கின்ற நிலையில் பேரா மாநிலத்தில் மட்டும் 134 பள்ளிகள் இருக்கின்றன.
Read More: Malaysia Nanban Tamil Daily on 12.10.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்