img
img

சிறுபள்ளிகள் இணைக்கப் பட்டால் பேராவில் பல தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும் அபாயம்
வெள்ளி 12 அக்டோபர் 2018 13:01:40

img

(எஸ்.எஸ்.பரதன்)

தஞ்சோங் மாலிம், 

மிகவும் குறை வான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளை அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டால் பேரா மாநிலத்தில் பல தமிழ்ப்பள்ளிகள் மூடப்படக் கூடிய அபாயம் இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு தழுவிய நிலையில் தற்போது 525 தமிழ்ப் பள்ளிகள் இருக்கின்ற நிலையில் பேரா மாநிலத்தில் மட்டும் 134 பள்ளிகள் இருக்கின்றன. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 12.10.2018



பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img