img
img

செடிக் தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து என்.எஸ்.இராஜேந்திரன் பணி ஓய்வு
வியாழன் 11 அக்டோபர் 2018 11:53:29

img

புத்ராஜெயா,

பிரதமர் துறையின் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் (செடிக்)  தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து  பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் இன்று அக்டோபர்  11ஆம் தேதி வியாழக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார். அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

கடந்த 6  1/2  ஆண்டுகளாக பிரதமர் துறையில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கும்  தொடர்ந்து இந்திய சமூகப் பொருளாதார மேம்பாட் டிற்கும் சேவை யாற்றியதன் வழி இந்திய சமூகத்தின் தொடர் மேம்பாட்டிற்கு அடியேனால் இயன்ற உண்மையான சேவையை வழங்க முடிந்த மன நிறைவோடும் விலை மதிக்க முடியாத புது அனுபவங்களோடும்  விடை பெறுகிறேன்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 11.10.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img