புத்ராஜெயா,
பிரதமர் துறையின் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் (செடிக்) தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் இன்று அக்டோபர் 11ஆம் தேதி வியாழக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார். அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
கடந்த 6 1/2 ஆண்டுகளாக பிரதமர் துறையில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து இந்திய சமூகப் பொருளாதார மேம்பாட் டிற்கும் சேவை யாற்றியதன் வழி இந்திய சமூகத்தின் தொடர் மேம்பாட்டிற்கு அடியேனால் இயன்ற உண்மையான சேவையை வழங்க முடிந்த மன நிறைவோடும் விலை மதிக்க முடியாத புது அனுபவங்களோடும் விடை பெறுகிறேன்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 11.10.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்