img
img

வெளிநாட்டு வர்த்தகர்களின் படையெடுப்பு. ஜவுளி வியாபாரத்தில் பெரும் பாதிப்பு
செவ்வாய் 09 அக்டோபர் 2018 15:23:30

img

கிள்ளான், 

கிள்ளான், பினாங்கு, ஈப்போ, சுங்கைப்பட்டாணி, பீடோர், ஜொகூர்பாரு  போன்ற இடங்களில் இந்தியர்களின் வர்த்தகத் தலமான  ‘லிட்டில் இந்தியாவில்’ வெளிநாட்டு வர்த்தகர்களின் படையெடுப்பினால் அப்பகுதியில் பல ஆண்டு காலமாக வியாபாரம் செய்து வரும் உள்நாட்டைச் சேர்ந்த ஜவுளிக்கடைக்கா ரர்கள் உட்பட இந்திய வர்த்தகர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கிக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் தங்களின் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அந்நிய நாட்டைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்று இந்திய வர்த்தகர்கள் வினவுகின்றனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 9.10.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img