கிள்ளான்,
கிள்ளான், பினாங்கு, ஈப்போ, சுங்கைப்பட்டாணி, பீடோர், ஜொகூர்பாரு போன்ற இடங்களில் இந்தியர்களின் வர்த்தகத் தலமான ‘லிட்டில் இந்தியாவில்’ வெளிநாட்டு வர்த்தகர்களின் படையெடுப்பினால் அப்பகுதியில் பல ஆண்டு காலமாக வியாபாரம் செய்து வரும் உள்நாட்டைச் சேர்ந்த ஜவுளிக்கடைக்கா ரர்கள் உட்பட இந்திய வர்த்தகர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கிக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் தங்களின் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அந்நிய நாட்டைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்று இந்திய வர்த்தகர்கள் வினவுகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 9.10.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்