கோலாலம்பூர்,
பண மோசடி தொடர்பாக 17 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் சாட்சிகளை கலைக்க முற்பட்டுள்ளார் என்ற தகவலை அரசு தரப்பு வாதத்திற்கு தலைமை வகிக்கும் கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டத்தோ ஸ்ரீ கோபால் ஸ்ரீராம் அம்பலப்படுத்தி யுள்ளார். ரோஸ்மாவின் இக்குற்றத்திற்கு உண்மையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கக்கூடாது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 6.10.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்