கோலாலம்பூர்,
அரசு தரப்பு துணை வழக்கறி ஞரான டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸ் கொலை வழக்கில் ஏழாவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எஸ்.ரவிசந்திரன், கொலைக்குற்றத்தை ஒப்புக்கொள்வதற்காக முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தமக்கு வெ.35 லட்சத்தை வழங்க முன்வந்ததாக நேற்று கூறினார். இது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 3.10.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்