img
img

கெவின் கொலை வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ள நஜீப் வெ.35 லட்சம் பேரம் 
புதன் 03 அக்டோபர் 2018 13:56:25

img

கோலாலம்பூர், 

அரசு தரப்பு துணை வழக்கறி ஞரான டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸ் கொலை வழக்கில் ஏழாவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எஸ்.ரவிசந்திரன், கொலைக்குற்றத்தை ஒப்புக்கொள்வதற்காக முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தமக்கு வெ.35 லட்சத்தை வழங்க முன்வந்ததாக நேற்று கூறினார்.  இது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 3.10.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img