(துர்க்கா) சிரம்பான்,
வீட்டில் சொந்தமாக கேக் தயாரித்து வியாபாரம் செய்து வந்த இந்திய மாது, கொள்ளைச் சம்பவத்தின் போது கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த பயங்கர சம்பவம் நேற்று மதியம் ஒரு மணியளவில் இங்கு சிரம்பான், செனாவாங், தாமான் சிரம்பான் ஜெயாவில் உள்ள அந்த மாதுவின் வீட்டில் நிகழ்ந்தது. 39 வயதான குணவதி என்பவரே இச்சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்டதாக போலீசார் அடையாளம் கூறினர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 3.10.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்