(ஆர்.குணா) கோலாலம்பூர்,
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு இலாகாவின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த உத விக் கமிஷனர் எஸ்.சண் முகமூர்த்தி செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் புதிய தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். இதற்கு முன்பு செந்தூல் மாவட்ட போலீஸ் தலை வராக இருந்தவர் மூத்த உதவிக் கமிஷனர் ஆர்.முனுசாமி, புக்கிட் அமானின் போலீஸ் தலைமையகத்தில் புதிய பொறுப்பினை ஏற்றுள்ளார். அவர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையக த்தில் ஆய்வியல், மேம்பாட்டு பிரிவில் செயலாளராக புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.10.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்