கோலாலம்பூர்,
நாளுக்கொரு கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வரும் அந்நியத் தொழிலாளர் தருவிப்பு விவகாரத்தில் விரைவில் ஒரு நிலையான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பது மீதிலான அனைத்து கொள்கைகளையும் நிர்வாக முறைகளையும் ஒருங்கிணைப்ப தற்காக மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சுயேச்சைக் குழு இன்னும் இரண்டு வாரங்களில் அதன் நடவடிக்கைகளைத் தொடங்கும்.
Read More: Malaysia Nanban Tamil daily on 1.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்