img
img

ஊழல் பேர்வழிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆயுள் தண்டனை தேவையில்லை.
புதன் 26 செப்டம்பர் 2018 12:23:55

img

லண்டன், 

ஊழல் பேர்வழிகளை மலேசியா கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டிய அளவிற்கு பிரச்சினை மோசமடையவில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.ஊழல் பேர்வழிகள் சிறையில் அடைக்கப்படக்கூடும். அவர்கள் எவ்வளவு காலம் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பது ஊழலின் தன்மையைப் பொறுத்து அமையும்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 26.9.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img