img
img

போர்ட்டிக்சன்  இடைத்தேர்தலை தேசிய முன்னணி புறக்கணிக்கும்.
செவ்வாய் 25 செப்டம்பர் 2018 13:47:07

img

கோலாலம்பூர்,

போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலை தேசிய முன்னணி புறக்கணிப்பதாக அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார். அத்தொகுதி காலியாக்கப்பட்ட விதம் ஜனநாயகக் கோட்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று தேசிய முன்னணி உணர்கின்றது. தனிப்பட்ட ஒருவரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அந்த இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது என்று அவர் கருத்துரைத்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 25.9.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img