கோலாலம்பூர்,
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மீது நேற்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 230 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட 25 ஊழல் மற்றும் கள்ள பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் 35 லட்சம் வெள்ளி, இரு நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீன் தொகையை கட்டம் கட்டமாக கட்ட நஜீப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா அனுமதி கோரினார்.இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும் அடுத்த வாரம் மேலும் ஐந்து லட்சம் வெள்ளியும் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 21.9.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்