புத்ராஜெயா, செப். 20-
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்.ஏ.சி.சி.) தலைமையகத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். இன்று காலை 8.00 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பிறகு பகல் 3 மணிக்கு அவர் செஷன்ஸ் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு குற்றஞ்சாட்டப்படுவார் என்று தெரிவிக்க ப்பட்டு ள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.9.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்