கோலாலம்பூர்,
நன்கொடையாக" தாம் பெற்ற பல நூறு கோடி வெள்ளி நிதிக்கான ஆதாரமாக டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் காட்டியிருக்கும் கடிதங்கள், அவற்றில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல என்று தி எட்ஜ் வீக்லி நேற்று தெரிவித்தது. இளவரசர் ‘சவூத் அப்துல்லஸிஸ் அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011 பிப்ரவரி முதல் தேதியிடப்பட்ட ஒரு கடிதத்தை முன்னாள் பிரதமர் நஜீப் கடந்த வாரம் தமது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 18.9.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்