கோலாலம்பூர்,
என் மனைவி, டாக்டர் வான் அஜிசா எனக்காக அவரின் பண்டான் நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக்கொடுத்தால் பிறகு யார் துணைப்பிரதமராவது என்ற கேள்வியை முன் வைத்துள்ளார் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் இந்நாட்டின் துணைப்பிரதமர். அவர் தமது தொகுதியைக் காலி செய்தால் துணைப்பிரதமர் பதவியும் காலியாகும். ஆகவே, அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்பதால் அத்தொ குதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை.அத்தொகுதியில் போட்டியிட்டு நான் வென்றால், துணைப்பிரதமராக எனக்கு விருப்பம் இல்லை.
Read More: Malaysia Nanban Tamil Daily on 17.9.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்