img
img

மலாக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம். 10 தீவிரவாதிகள் கைது.
சனி 15 செப்டம்பர் 2018 14:15:27

img

கோலாலம்பூர், 

பத்து பயங்கரவாத சந்தேகப் பேர்வழிகளை போலீசார் கைது செய் துள்ளனர். அவர்களில் ஐவர் மலாக்காவில் உள்ள கேளிக்கை மையங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹரூண் கூறினார்.இதன் முதல் கட்ட நடவடிக்கையாக, கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி மலாக்காவில் இக்கூட்டத்தின் முக்கியமான சந்தேகப்பேர்வழி போலீஸ் வலையில் சிக்கியதாகக் கூறிய அவர், இக்கும்பலைச் சேர்ந்த மேலும் நான்கு உறுப்பினர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கிளந்தானிலும் பினாங்கிலும் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.

Read More: Malaysia nanban Tamil Daily on 15.9.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img