(பார்த்திபன் நாகராஜன் / தி.க. காளிதாசன்)
கோலாலம்பூர்,
போர்ட்டிக்சன் நாடாளு மன்றத் தொகுதியில் மஇகா போட்டியிடாது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ் வரன் நேற்று அறிவித்தார். டத்தோஸ்ரீ அன்வாரை பிரதமராக்க வேண்டும் என்ற நோக்கில் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டேனியல் தனது பதவியில் இருந்து விலகினார்.இதனைத் தொடர்ந்து போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
Read More: Malasyia Nanban Tamil Daily on 14.9.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்