பலாக்கோங்,
அரசியலில் இருந்து நான்கு ஆண்டுகள் ஒதுங்கியிருந்த பின்னர் பக்காத்தான் ஹராப்பானுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற தாம் தயாராக இருப்பதாக பிகேஆர் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று முன்தினம் அறிவித்தார்.சுங்கைபூலோவில் நான் நான்கு ஆண்டு கள் ’ஓய்வு’ எடுத்தது மிக நீண்ட காலமாகும். அங்கிருந்து வெளியேறி பக்காத்தானில் உள்ள என் நண்பர்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிப்பதற்கான நேரம் இப்போது என்றார் அவர்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 8.9.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்