(துர்க்கா) பகாவ்,
முன்விரோதம் காரணமாக இரு கும்பல்களுக்கிடையே நிகழ்ந்த மோதலில் இரு இந்திய இளைஞர்கள் பாராங்கத்தி வெட்டுக்கு ஆளாகினர். இதில் இரு வருக்கும் கைப் பகுதியிலும் விரல்களிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. நேற்று அதிகாலை 1.00 மணியளவில் பகாவில் உள்ள தாமான் மாசான், தாமான் மெகாவே ஆகிய இரு குடியிருப்புகளைச் சேர்ந்த இரு கும் பல்களுக்கிடையே மோதல் ஏற்பட் டதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 7.9.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்