பெட்டாலிங் ஜெயா, செப். 7-
மே 9ஆம் தேதி பொதுத் தேர்தல் அன்று தங்களிடையே நடைபெற்ற உரையாட லின்போது, துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் பெயர் உச்சரிக்கப்பட்ட அடுத்த கணமே டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அமைதியாகிவிட்டார் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அன்றைய தினம் இரவு தமக்கும் முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கும் இடையே நடைபெற்ற தொலை பேசி உரையாடல் குறித்து பிகேஆர் தலைவராகத் தேர்வு செய்ய ப்பட்டிருக்கும் அன்வார் தாய் பிபிஎஸ் உடனான ஒரு நேர்காணலின்போது விவரித்தார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 7.9.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்