img
img

மகாதீரிடம் பேசுவதா? நஜீப் அமைதி. தேர்தல் அன்று நடந்தது என்ன?
வெள்ளி 07 செப்டம்பர் 2018 12:43:00

img

பெட்டாலிங் ஜெயா, செப். 7-

மே 9ஆம் தேதி பொதுத் தேர்தல் அன்று தங்களிடையே நடைபெற்ற உரையாட லின்போது, துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் பெயர் உச்சரிக்கப்பட்ட அடுத்த கணமே டத்தோஸ்ரீ நஜீப்  துன் ரசாக் அமைதியாகிவிட்டார் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அன்றைய தினம் இரவு தமக்கும் முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கும் இடையே நடைபெற்ற தொலை பேசி உரையாடல் குறித்து பிகேஆர் தலைவராகத் தேர்வு செய்ய ப்பட்டிருக்கும் அன்வார் தாய் பிபிஎஸ் உடனான ஒரு நேர்காணலின்போது  விவரித்தார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 7.9.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img