(நா.மணிராஜா)
சங்லூன், செப். 5-
சங்லூனில் இருக்கும் நாசிகண்டார் உணவகத்தின் உணவு விலை அதிகரித் துள்ளதாக கிடைக்கப்பட்ட தகவல் தொடர்பாக அந்த கடையில் மேற்கொண்ட சோதனையில், சேவை வரி ஆறு விழுக்காடு மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக இங்கு கூறப்பட்டது.அந்த உணவகத்தில் உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டதில், உணவிற்கான ஆறு விழுக்காட்டு சேவை வரி மட்டுமே வசூலிக்கப்பட்ட தாக கெடா மாநில உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் விவகா ரத்துறைத் தலைவர் டாக்டர் ஆர்.சண்முகம் கூறினார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 5.9.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்