கோலாலம்பூர்,
பி.கே.ஆர். தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் எட்டாவது பிரதமராவதற்கு காத்திருக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் - 1998 செப்டம்பர் 2-ஆம் தேதி அனைத்து அமைச்சரவை பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நடப்பு அரசாங்கம் தவறேதும் இழைக்குமேயா னால் எதிர்க்கட்சிக்குத் (தேசிய முன்னணி) துணை நிற்கும் சாத்தியம் இருப்பதைக் கோடி காட்டியுள்ளார்.
Read More: Malasyia Nanban Tamil Daily 3.9.20185
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்