img
img

சட்டவிரோதத் தொழிலாளர்களின் மன்னிப்புத் திட்டதிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பீர்! இந்தோனேசியா உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை.
சனி 01 செப்டம்பர் 2018 11:42:03

img

கோலாலம்பூர், 

சட்டவிரோதத் தொழிலாளர்களுக்கு மலேசிய அரசாங்கம் வழங்கிய நாடு திரும்புவதற் கான மன்னிப்புத்திட்டம், ஆகஸ்டு 30 ஆம் தேதியுடன் முடி வடைந்த நிலையில் அவர்களை கைது செய்வதற்கான வேட்டையை குடிநுழைவுத்துறை நேற்று முதல் முழு வீச்சாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் அந்த பொது மன்னிப்புத்திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 1.9.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img