கோலாலம்பூர்,
சட்டவிரோதத் தொழிலாளர்களுக்கு மலேசிய அரசாங்கம் வழங்கிய நாடு திரும்புவதற் கான மன்னிப்புத்திட்டம், ஆகஸ்டு 30 ஆம் தேதியுடன் முடி வடைந்த நிலையில் அவர்களை கைது செய்வதற்கான வேட்டையை குடிநுழைவுத்துறை நேற்று முதல் முழு வீச்சாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் அந்த பொது மன்னிப்புத்திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 1.9.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்