புத்ராஜெயா,
இரக்கமற்ற ஆட்சி முறையை நிராகரித்திருப் பதன் வழி நாட்டிற்கு இரண்டாவது சுதந் திரத்தை வழங்கியுள்ள அனைத்து மக்களுக்காக வும் நம்பிக்கைக் கூட் டணி அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என்று பிரதமர் துன் மகாதீர் முகமட் உத்தரவாதம் அளித்துள்ளார்.முந்தைய அரசாங்கத்தால் விட்டு ச்செல்லப்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து நாட்டை மீண்டும் புதுப்பிக்க அரசாங்கத்துடன் மக்கள் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 31.8.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்