img
img

வங்காளதேச தொழிலாளர்களை பணியமர்த்தும் செயல்முறை கைவிடப்படும். 
செவ்வாய் 28 ஆகஸ்ட் 2018 12:00:39

img

பெட்டாலிங் ஜெயா,

வங்காளதேசத் தில் இருந்து தொழிலாளர்களை தருவிக்கும் வெளிநாட்டு தொழிலாளர் விண்ணப்ப செயல்மு றையை (எஸ்பிபிஏ) அர சாங்கம் அதிகாரப் பூர்வமாக செப்டம்பர் முதல் தேதியில் இருந்து கைவிடும்.பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெற்ற அந்நியத் தொழிலாளர் மேலாண்மை சிறப்புக் குழுவின் கூட்டத்திற்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

Read More: Malasyia Nanban Tamil Daily on 28.8.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img