புத்ராஜெயா,
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் ஆண்டு இறுதித் தேர்வை நடத்தவிருக்கும் பள்ளிகள் அந்த தேர்வுகளுக்கான தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இவ்வாண்டு, வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப் படுகிறது. சில பள்ளிக்கூடங்களில் தீபாவளிக்கு மறுநாள் தேர்வு நடைபெறுகின்றன. எனவே அத்தேர்வை வேறொரு நாளில் நடத்தும்படி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 25.83.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்