(துர்க்கா) சிரம்பான்,
இந்துவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறி, பிறகு மீண்டும் இந்துவாக மாறிய ஒரு குடும்பம் தற்போது ஆவண பிரச்சினையில் சிக்கி அல்லல்படுகிறது. ஒரு தனித்து வாழும் தாயான, ஜுமா பிந்தி முகமட் யூசோப் என்ற ஜெயா ராமுலுவுக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள். இவரின் பெற்றோருக்கு சிவப்பு நிற அடையாள அட்டை. கடந்த 1975-ஆம் ஆண்டில் நீல நிற அடையாள அட்டை பெறுவதற்காக இவர்கள் இஸ்லாத்திற்கு மாறினர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.8.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்