கோலாலம்பூர்,
ஏ.இ.எஸ். அல்லது தானியங்கி சாலை போக்குவரத்துக் கண்காணிப்பு கேமரா முறையின் கீழ் வழங்கப்பட்ட, நடப்பில் உள்ள அனைத்து சம்மன்களும் முற்றாக நீக்கப்படுகின்றன. வரும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து ஏ.இ.எஸ். நடவடிக்கைகளை இரு தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசாங்கம் முழுமையாக ஏற்கும் அமைச்ச ரவைத் தீர்மானத்தை தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 18.8.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்