பெட்டாலிங்ஜெயா,
சுய கட்டுப்பாடு இல்லாமல், உள்கட்சி சண்டையில் ஈடுபட்டு வந்தால், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி புதைக்கப்பட்டு விடும் என்று பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாரிசான் சபா கட்சி எம்.பி.களுக்கும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரிக்கை விடுத்தார். பெட்டாலிங் ஜெயா வில் அமைச்சர்கள், துணையமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் ஆகியோர் கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பிரதமர் இந்த எச்ச ரிக்கையை விடுத்ததாக இணையச் செய்தித்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 16.8.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்