img
img

சூதாட்டம், ஊழல் : 926 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை
புதன் 15 ஆகஸ்ட் 2018 12:54:24

img

கோலாலம்பூர்,

சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கை, ஊழல் விவகாரங்கள் ஆகியவற்றை ஒழிக்கும் விவகாரத்தில் முழு ஈடுபாட்டை செலுத்தாத மாநில போலீஸ் படைத் தலைவர் மீதும் மூத்த அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வேலை நீக்கமும் செய்யப்படும் என தேசிய காவல் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹரூண் எச்சரித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 15.8.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img