கோலாலம்பூர்,
அந்நியத் தொழிலா ளர்களைத் தருவிப்பதில் 10 ஏஜெண்டுகள் மட்டுமே என்ற ஆதிக்கம் இனி இருக்காது. அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியான தருவிப்பு முறையை அரசாங்கம் அமல்படுத்தும் என்று பிரதமர் துன் மகாதீர் முகமட் நேற்று ஓர் அறிவிப்பினைச் செய்தார். சட்டவிரோத அந்நியத் தொழி லாளர் பிரச்சினையை அரசாங்கம் தற்போது எதிர்நோக்கியுள்ளது. எனவே, பொதுவான அணுகுமுறையை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 15.8.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்